அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் எழுச்சி நடைபயணத்தை வடலூரில் அரியலூர் நந்தினியின் சகோதரி சிவரஞ்சனியும், திருவண்ணாமலையில் வன்முறைகளால் குழந்தைகளை இழந்த தாயார்கள் வனிதா, லெட்சுமி, வீரம்மாள் ஆகியோரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் எழுச்சி நடைபயணத்தை வடலூரில் அரியலூர் நந்தினியின் சகோதரி சிவரஞ்சனியும், திருவண்ணாமலையில் வன்முறைகளால் குழந்தைகளை இழந்த தாயார்கள் வனிதா, லெட்சுமி, வீரம்மாள் ஆகியோரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.